BREAKING NEWS

பெண்கள்

வினோதம்

பொதுமருத்துவம்

ஆண்கள்

Monday, 2 March 2015

உடலுறவில் ஈடுபடாத ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உடல், மன ரீதியான பாதிப்புகள்


உடலுறவில் ஈடுபடாத ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உடல் மன ரீதியான பாதிப்புகள் – காமசூத்ரா
ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடா மையால் ஏற்படும் பாதிப்பு க்கள்
ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுற வு கொள்ள வேண்டியது அவசியம் என்கிற து காமசூத்திரம்.
இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திர த்திலும் விசித்திரம். பிறக்கும்முன்பே கரு விலேயே.
ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட்வேட் போல சில
சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டு விடுகின் றன.
அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகி ன்றன.
உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக் குழந்தையின் உடல் வளர் ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதான மாகத்தான் இருக்கும் என பதியப் பட்டு விடும்.
அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல் லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும். அந் தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தை யின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண் டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடி யாது.
இயற்கையை வென்றது யார் தான்…? அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதி ந்து வைக்கப்பட்டுள் ளன.
அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பி ட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணு க்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது.
அதேபோல, பெண்ணுக்கு, பருவம் அடைந்த து முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கரு முட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினா ல் இயற்கைக்குப் புறம்பாக நடக் கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும்.
உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிற கும், அதை அவன் வெளியேற்றா மல் நீண்ட நாட்களாக அடக்கி வைத் துக்கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின் விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும்.
தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாம ல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாள டைவில், அதன் செயல்திறனை இழப்ப தோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதி யில் மறைந்து போகும்.
இது உயிரியல் அறிஞர், டார்வின் கண்டுபிடித் த உண்மை.அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் செக்ஸ் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும்.
எனவே செக்ஸ் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம்.
அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக் கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மன நோய், அஜிரணக் கேளாறு கள், ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலை நோய், தலை பாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும்.
எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத் துக்கொள்வது நல்லது என்கிறது காம சூத்திரம்.
முக்கிய குறிப்பு
ஒரு ஆணோ பெண்ணோ, தனக்கு ஏற்ற துணையை திருமணம் செய் துகொண்டு அவர்களுடன் உடலுற வில் ஈடுபட்டு இல்ல‍றத்தை நல்ல‍ றமாக கொண்டு செல்ல‍லாம். அதைவிடுத்து திருமணத்திற்கு முன் பே உடலுறவில் ஈடுபடுவது சரியான வாழ்க்கை முறை அல்ல‍!

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

Post a Comment

 
Copyright © 2013 Antharangam